இந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரிப்பு.!

2022 ஆம் ஆண்டின், இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் துறைகள் மீது குறிவைக்கும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட் எஸ்இகே (CloudSEK) தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளன. இந்திய அரசாங்க நிறுவனங்கள் மீதான மொத்த சைபர் … Read more