மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற சென்னை ..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். சென்னை அணியில் டுப்ளெஸ்ஸி மெயின் அலி ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி … Read more

டாஸ் வென்று முதலில் களமிறங்கும் சென்னை…!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையால் நடந்துகொண்டிருந்த ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால், நான்கு மாதங்களுக்குப் பின் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சென்னை அணி … Read more

#IPL2020: சிஎஸ்கே திணறல்… 3 ரன்னில் 4 விக்கெட்..!

இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் ,டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆனால், ஆட்டம் தொடக்கத்திலே ருதுராஜ் ரன் எடுக்காமல் வெளியேற பின்னர், இறங்கிய அம்பதி ராயுடு 2 ரன் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய முதல் … Read more

கனவோடு மும்பை..இக்கட்டத்தில் சென்னை! இன்று CSKvMI விறுவிறு…

ஐபிஎல்2020 தொடரின் 41வது லீக் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அசுர பலத்தோடு iplஎதிரணியை துவம்சம் செய்து விளையாடி வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் சென்னை அணி –  மும்பை அணிகள்  மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்குள் நுழைவது உறுதி என்ற எண்ணத்தோடு மும்பையும், இறுதி வாய்ப்பின் விழிம்பில் உள்ளோம் என்ற விழிப்போடு சென்னை அணியும் களமிரங்குகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோற்றால் இந்தப் போட்டியே இறுதி … Read more

நடக்குமா?நடக்காத??இல்லை தெர்மல் ஸ்கேனரா!?? உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கு கேள்வி!?

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் போட்டித் தொடரையே ரத்து செய்யக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மார்ச் 23க்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு  விசாரித்தது. … Read more

IPL2019:இறுதிப்போட்டியில் ரத்தக் கறையோடு ரன்னை துரத்தி போராடிய வீரர் சிலிர்ப்பூட்டும் தகவல்

IPL2019 : இறுதிப்போட்டியில் ரத்தக் கறையோடு ரன்னை எடுக்க துரத்தி போராடிய வீரர்  அவரை பற்றிய  சிலிர்ப்பூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் … Read more

IPL 2019 FINAL: CSKVMI பதைபதைத்த கடைசி ஓவர்_ பார்த்தவர்கள் இம்புட்ட புருவம் உயர்த்தும் ரிப்போர்ட்

ஐபிஎல் 2019 இந்தாண்டுக்கான சீசன் போட்டியானது நிறைவடைந்துள்ளது.இந்த சீசனில் மும்பை மற்றும்  சென்னை இறுதிப்போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது. இதனால் சென்னைக்கு 150 ரன்கள் இலக்காக மும்பை நிர்ணயித்தது.சென்னை தனது ஆட்டத்தை துவங்கியது துவக்கம் சரியாக இருந்தபோதிலும் அந்த அணியின் விக்கெட் சீரான ரன்னுக்கு இடையே நிகழ்ந்தது.இதில் ஆட்டத்தை மாற்றிய தோனி மற்றும் வாட்சன் விக்கெட் முக்கியமானது ஆகும். எப்படியோ … Read more

IPL 2019 FINAL : CSK V MI மீம்ஸ்களால் நிரம்பும் சமூக வளையதலங்கள்..!

இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு  தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது. இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இவர்களுக்குள் போட்டி தொடங்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களும் சமூக … Read more

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும்..!!விசில் போடும் ஹர்பஜன் ..!!

இந்தியாவில் 12  வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 8 அணிகள் பங்கேற்று களமிறங்கியது.இந்த அணிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதிலும் இதில் நான்கு அணிகள் மட்டுமே தகுதிப்பெற்றது. அதில் சன்ரைஸ்  ஹைதாரபாத்,டெல்லி கேப்பிட்ல்ஸ்,மும்பை இண்டியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்க்ஸ் அடங்கும். இதில் இறுதிப்போட்டி தகுதிச் சுற்றில் மும்பையுடன் -சென்னை மோதியது அதில் மும்பை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் தோல்வியை தழுவிய சென்னை குவாலிபயர் -1  வெற்றி பெற்ற அணியோடு மோதும் என்று … Read more