ஐபிஎல் திருவிழா தொடங்கியது : பெங்களூருக்கு நெஹரா உள்பட புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஐபிஎல் திருவிழா இந்த வருடம் ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்க்கு ஒவ்வொரு அணியும் அவரது சொந்த அணி வீரர்களில் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். மேலும் 2 வீரர்களை மேட்ச் கார்டு மூலம் ஏலத்தின் போது பெற்றுகொள்ளலாம். என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தள்ளது. இந்த விவரங்களை நாளைக்குள் (ஜன 4) சமர்பிக்கவேண்டும். இந்த மாதம் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தனது பயிற்சியாளரை நியமிப்பது, வீரர்களை தக்க வைப்பது என … Read more

கிரிகெட் மாஸ்டர் ப்ளாஷ்டரின் புத்தாண்டு சமையல் கொண்டாட்டம்

கிரிகெட் போட்டி இருக்கும் வரை இவரது பெயர் இருக்கும். அவ்வளவு சாதனைகளை இவர் படைத்துள்ளார். அவ்வளவு பெரிய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நண்பர்களுக்கு விருந்து சமைத்து கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளளார். source : dinasuvadu.com

ரோகித் மற்றும் பாண்டியா சாகொதரர்களை தக்க வைக்க மும்பை அணி முடிவு : ஐபிஎல் திருவிழா ஸ்டார்ட்ஸ்

இந்த வருட ஐபிஎல் திருவிழா இன்னும் 3 மாதத்தில் தொடங்க உள்ளது, இதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு அணி தங்களது அணிவீரர்கள் 3 பேரை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலம் எடுக்கும் போதும் சலுகை முறையில் தக்கவைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, குர்னால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு … Read more

தோனியை சறுக்கிய வெளிநாட்டு போட்டிகள் : கோலிக்கு கை கொடுப்பார்களா பந்துவீச்சாளர்கள்

இந்தாண்டு தொடக்கம் முதல் இன்னும் பதினெட்டு மாதங்களுக்கு இந்திய கிரிகெட் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்கு வெளிநாடுகளில்  விளையாட உள்ளது. அனைத்தும் பந்துவீச்சுக்கு சவாலான ஆடுகளங்கள் அதில் கோலி தலைமயிலான அணி எவ்வாறு சவாலை வெல்ல போகிறது என பொறுத்து இருந்து பார்போம். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணத்தில் தொடங்கும் இந்த சவால், அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக … Read more

ரசிகரை தாக்கிய சபீர் ரகுமானுக்கு கிரிகெட் விளையாட 6 மாத தடை, மைய ஒப்பந்தமும் ரத்து

வங்கதேச வீரரான சபீர் ரகுமான் தனது உள்நாட்டில் கிரிகெட் போட்டியின் போது தன்னை கிண்டல் செய்ததாக கூறி ஒரு 12 வயது ரசிகரை அடித்து உதைத்திருந்தார். அதனை நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம். இந்நிலையில் அவருக்கு தண்டனை வழங்கும் விதமாக அந்நாட்டு கிரிகெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது. அவருக்கு ரூ.15 லட்சம் அபராதமும், 6 மாதம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தடையும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளானார். வங்கதேச வீரர்களுக்கு … Read more

அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் : ஐபிஎல் விளையாட அனுமதி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து பெண் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அந்நாட்டு விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு தோனி இடம்பெற்ற புனே அணியில் இடம் பெற்றார். இறுதி போட்டியில் அவர் விளையாடாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். source : dinasuvadu.com

2017-இல் அதிக சிக்சர் விளாசிய வீரர் இவரா!

கிரிகெட் விளையாட்டில் இந்தாண்டு அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை நமது இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரருமான ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 45 சிக்சருடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களில் நியூசிலந்தை சேர்ந்த கிரான்ட்ஹோம் 15 சிக்சர் அடித்து முதலிடத்திலும், T20 போட்டிகளில் அதிக … Read more

விராட் கோலி இன்னும் பல சாதனைகள் படைப்பார் : முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் காலிஸ் சமீபத்தில் அளித்த பெட்டியில் இந்திய் கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றியும், அவரது உடல் தகுதி பற்றியும் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதேபோல் திடகாத்திரமான உடல் தகுதியுடன் தொடர்ந்து இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்வார் எனவும், தான் ஆரம்பத்தில் அவருடன் ஐபிஎல்லில் விளையாடும்போதே கோலி முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்வார் என கருதினேன் எனவும் கூறினார். source : dinasuvadu.com

முரளி விஜயும் கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டகரர்களாக களமிறங்குவர் : தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிகெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 6 ஒருநாள் தொடர், 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருநாள் முன்னதாக விளையாடும் போது காயம் அடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகதகாரணத்தால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், கே.எல்.ராகுலும் களமிறங்க உள்ளனர். source : dinasuvadu.com

2017ஆம் ஆண்டின் விளையாட்டு : ஒரு சின்ன ரிவைண்ட்…

இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக … Read more