#JustNow: இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமை உள்ளிட்ட மாடுகளை வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் மற்றும் 100 சதுர இடம்  கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கால்நடைகள் வழிதவறி வருவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் ஒரு வீட்டில் ஒரு பசு மற்றும் கன்று மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும் என்றும் மேலும் … Read more