மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன!!

மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 53.03 லட்சம் கோவிஷீல்டு, 8.82 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 4.1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் … Read more

இன்று கொல்கத்தாவிற்கு வரவுள்ள 7,00,000 தடுப்பூசிகள்.!

சுமார் 7,00,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று கொல்கத்தாவுக்கு வர உள்ளது. புனேவின் சீரம் நிறுவனத்தில் இருந்து இன்று பிற்பகலில் 7 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொல்கத்தாவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் முதலில் கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத் துறையின் மத்திய கடைக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு இருந்து மாநிலம் முழுவதும் 941 கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படும். இன்றுவரை, மாநிலத்தில் 561,000 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 9,957 பேர் … Read more