பாக்கிஸ்தான் ரயில்வே மந்திரிக்கு கொரோனா உறுதி!

பாகிஸ்தானில் உள்ள ரயில்வே மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதியில் உள்ள ரயில்வேயில் மந்திரியாக பணிபுரிபவர் தான் ஷேக் ராஷித் அகமது இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷாகித் காகன் அப்பாசிக்கும்  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு.  கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 265,928 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று ஒரே நாளில் 8,442 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 266 பேர் உயிரிழந்துள்ளனர். 129,095 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 129,360 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை … Read more

4 லட்சத்தை கடந்தஉயிரிழப்பு – உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரையில், உலகம் முழுவதும் 7,199,306 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ள நிலையில், 408,734 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 107,270 பேர் புதிதாகி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,157 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3,532,224 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

டிவி நடிகர் வரதராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.!

சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையினர், டிவி நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற தனது நண்பருக்கு போதிய வசதி இல்லை என கருத்துக்களை வீடியோ மூலம் பதிவிட்டவர் டிவி நடிகர் வரதராஜன்.  வீண் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது கூறியிருந்தார். மேலும், வதந்தி பரப்பிய டிவி நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை … Read more

தனது சர்ச்சை கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட வரதராஜன்.!

கொரோனா சிகிச்சைகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய டிவி நடிகர் வரதராஜன், இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.    டிவி நடிகர் வரதராஜன் பேசிய ஒரு வீடியோ அண்மையில் மிகவும் வைரலானது. அதில் பேசிய வரதராஜன், ‘ தனது நண்பர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்டிருந்தார். அவருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானோம். மேலும், ‘ சென்னையில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி எதுவும் இல்லை. மருத்துவமனைகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் பேசினோம். இருந்தாலும், … Read more

வெளியே போனாலும் வீட்டில் இருந்தாலும் இதை கடைபிடிங்க – பீலா ராஜேஷ் .!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளதால் மக்கள் அனைவரும் வெளியே போகும் பொழுது முகக்கவசம் அணிவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். அதில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் மேலும் வீட்டில் உள்ள முதியவர்கள் நோய் பாதிப்பு ஏற்படக்கூடியவருடன் பேசும் பொழுது … Read more

ஊரடங்கு தளர்வு.. புதுச்சேரி கடற்கரையில் மக்கள் குதூகலம்.!

2 மாதங்களுக்கு பிரகிக்கு புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலமோதியது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 5ம் கட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது அதில் புதுசேரியில் வழிபாட்டு தளம் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.கடந்த 1ம் தேதியை கடற்கரைக்குஅனுமதி அளித்ததால் முதல்நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுச்சேரி கடற்கரையில் … Read more

பாரம்பரிய மருத்துவத்தை வைத்து கொரோனாவை விரட்டும் சீனா.!

கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை  பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை … Read more

கோவை GH இல் பணிபுரியும் நர்ஸுக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் தனது வீரியத்தை குறைக்காமல் கோர முகத்தை உலகெங்கும் காண்பித்து வரும் நிலையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இந்த கொரோனா தனது வீரியத்தை காட்டிக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியக்கூடிய 19 வயது நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா … Read more

சென்னை மாம்பல காவல் ஆணையர் வீட்டில் மூவருக்கு கொரோனா உறுதி!

சென்னை காவல் ஆணையர் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. அதிலும் இந்தியா தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ் நாட்டிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாக கருதப்படுவது சென்னை மாநகராட்சி தான். இந்த சென்னையில் உள்ள மாம்பலம் காவல் ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் … Read more