விரைவில் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குனர்!
விரைவில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் … Read more