வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது – கமல் ஹாசன்

வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நேற்று  3,680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 4,163 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,போதுமான … Read more

முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய குழுவுடன் ஆலோசனை

 முதலமைச்சர்   பழனிசாமியுடன் மத்திய சுகாதார குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியது. சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய … Read more

நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு . தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று  3,827  பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே  விமானம் மூலம் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .இந்த குழு முதலமைச்சர் பழனிசாமி , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய … Read more

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது, ராஜீவ் காந்தி மருத்துவமனை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று … Read more

பிளாஸ்மா தானம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா

பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சம்பித் பத்ரா பாஜகவின் செய்தித் தொடர்பாளராவார் .இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இதன் பின்னர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவர் குணமடைந்த நிலையில்  வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் … Read more

பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – ராகுல் காந்தி

பி.எம்.கேர்ஸ் (PMCARES) நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி செலுத்துவதற்காக பிரதமரின் நிவாரண நிதி திட்டம் என்று அறிவிக்கப்பட்டது.இதில் பல தரப்பினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.ஆனால் பிரதமரின் நிதி வெளிப்படை தன்மை இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி … Read more

எனது மனைவி இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினர்.!

சாகித் அப்ரிடி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள் என்று ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 40 வயதான இவர் கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் எனது மனைவியும் இரண்டு மகள்களான ஆசனா மற்றும் அக்ஸாவிற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா … Read more

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்..!

சென்னை வந்து பணிபுரிந்த வெளி மாவட்ட  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் அனைத்து மக்களும் வெளியே செல்லவே அச்சத்தில் இருக்கிறார்கள் , இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் அனைவரும் தொடர்ந்து பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.  குறிப்பாக இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்குவார்கள் இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 … Read more

கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை

கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இன்று கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி,         மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு … Read more

நிதி திரட்டும் விதமாக உலக கோப்பையில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடும் பட்லர்

கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டும் விதமாக ஜெர்சியை ஏலம் விடுகிறார் இங்கிலாந்து வீரர் பட்லர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு நிதி திரட்டும் விதமாக, உலகக்கோப்பை … Read more