உகான் கொரோனா வைரஸ் தொடர்பான செய்தி ! பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

கொரோனா வைரஸ் பரவிய ஆரம்ப கட்டத்தில் பொது ஒழுங்கை சீர்குலைத்தது உள்ளிட்டது தொடர்பாக சீன பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் உள்ள ஷாங்காய்  நீதிமன்றம் ,பத்திரிக்கையாளர்  ஜாங் ஜானுக்கு தவறான தகவல்களை பரப்பியது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கியது, பொது ஒழுங்கை சீர்குலைத்தது மற்றும்  “தீங்கிழைக்கும் வகையில் கையாண்டது” என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம். 37 வயதான ஜாங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உகானுக்குச் சென்று சீனாவில் … Read more

900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு  அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் அமெரிக்கா தான்.இதன் விளைவாக பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.மேலும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை விகிதம் தொடர்ந்து அங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.இதனால்  பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் … Read more

2-வது தடுப்பூசி தயார் ! பைசரை தொடர்ந்து மாடர்னா பயன்படுத்த அனுமதி

அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அவசர சேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆகவே  தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் … Read more

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தோன்றிய நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்  பரிசோதனை மேற்கொண்டார்.சோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்பு உறுதியான நிலையில் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்.மேலும் அலுவல் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? அதிகரிக்கிறதா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் … Read more

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வர உள்ள தடுப்பூசி ! மையங்களுக்கு கிளம்பிய லாரிகள்

அமெரிக்காவில்   கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன .   கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த … Read more

உலகையே தலைகீழாக மாற்றியாக கொரோனா வைரஸ் பரவி ஓராண்டு நிறைவு !

கொரோனா வைரஸ் கடந்த வருடம் இதே தினத்தில் தான் பரவ தொடங்கியது.நேற்றுடன் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. உலகம் முழுவதையும் தலை கீழாக மாற்றிய‌து கொரோனா வைரஸ் தொற்று . சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் கடந்த வருடம்  நவம்பர் 17-ஆம் தேதி பரவ தொடங்கியது .தென் சீனா மார்னிங் போஸ்டின் கூற்றுப்படி, முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 55 வயதான நபர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் .மேலும் இந்த … Read more

வெற்றிபெற்றால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று … Read more

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், … Read more

நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதத்திற்கு தான்! மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! – ஐசிஎம்ஆர்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வ … Read more