மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.!

மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிற்கு ஜூலை 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 11 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஆகஸ்ட் 5-ம் தேதி வீடு திரும்பினார். அதனையடுத்து அவரது அமைச்சரவை குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று … Read more

#Breaking: மத்திய பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சாவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சாவுகானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்தநிலையில், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும், கொரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் காணொலி வாயிலாக பங்கேற்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.!

மத்யபிரதேசில் நேற்று புதிதாய் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3986 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 1860 பேர் குணமடைந்த நிலையில், 1901 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும் "சீல்" வைக்கப்பட்டுள்ளது !

6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும “சீல்” வைக்கப்பட்டுள்ளது ! உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய … Read more

இந்தியாவில் கொரோனாவால் முதன்முறையாக மருத்துவர் பலி.!

இந்தியாவில் கொரோனா வைரசால் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஒருவர் … Read more

முதல்வர் நிவாரண நிதிக்கு ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கிய மூதாட்டி.!

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கவும்  , ஏழை எளிய மக்களுக்கு உதவவும்  மக்கள் நிதியளிக்க வேண்டும் என  அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில் முதலமைச்சர் சவுகான்  கோரிக்கை ஏற்று பலர் தங்களால் முயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் சல்மா உஸ்கர்( 82) என்பவர் தன் ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம்  வழங்கியுள்ளார். संकट … Read more