24 மணி நேரத்தில் 6 பலி..106 பேர் புதியாக பாதிப்பு-அறிவித்தது சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதை அண்மைக்கால சுகாதார அறிவிப்பு மூலமாக அறிய முடிகிறது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 500 க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை தற்போது மின்னல் வேகத்தில் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் மேலும் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். … Read more

73 லட்சத்திற்கு பொருள் உதவி செய்த இன்போசிஸ் அறக்கட்டளை !

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  

கிருமினாசினிகளை அதிகளவில் தயாரித்துத்தர வேண்டும்.. ஆயுஷ் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்த மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் அடைந்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஆயுஷ் மருத்துவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆயுஷ் துறையின் கீழ் செயல்படும் மருத்துவர்கள் கிருமிநாசினி, சோப் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் தயாரித்து … Read more

BREAKING: ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமை மத்திய அரசு.!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய  நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை  25 ஆக உள்ளதுகொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி  கடந்த 24 -ம் தேதி முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் ஊரடங்கை உத்தரவை மீறி … Read more

கொரோனா தடுப்பு – ரூ.100 கோடி நிதி வழங்குவதாக ஜெஎஸ்டபில்யு அறிவிப்பு

கொரோனா தடுப்பிற்கு ரூ.100 கோடி நிதி வழங்குவதாக ஜெஎஸ்டபில்யு நிறுவனம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு … Read more

ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வந்தனர்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  இந்த வைரஸ் ஈரான் , இத்தாலி  , ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிகம் தாக்கி உள்ளது. இந்நிலையில் ஈரானில் கொரோனாவால்  92,472 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது. இதையடுத்து ஈரானில் 600 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியானது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது.  பின்னர்  மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு … Read more

கொரோனா பீதி: உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை

கொரோனா பீதி காரணமாக  உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக  மளிகை கடைகள், காய்கறி கடைகள்,மருந்து கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் … Read more

கொரோனா தடுப்பு – ரூ.51 கோடி நிதி வழங்குவதாக பிசிசிஐ அறிவிப்பு

கொரோனா தடுப்பிற்கு ரூ.51 கோடி நிதி வழங்குவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் … Read more

தமிழகஅரசு மேல் கடும் கோபத்தில் மத்திய அரசு..

கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.இந்நிலையில் முதல்வர் பிறப்பித்த 144 தடை உத்தரவால் ஏற்படுகின்ற பிரச்னைகளை சமாளிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி விட்டது. இது பெரியளவில் பாராட்டைடப்பெற்றாலும்,இதை தவறாக பயன்படுத்தி சிலர் சாலைகளில் சுற்றித் திரிவதை  அரசு தடுக்க தவறிவிட்டது என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநில … Read more

எம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.!

இந்தியாவில்  தற்போது  கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 909 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். இதையெடுத்து  அவர்களுக்கு உதவுவதற்காக  கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு … Read more