#BREAKING: பச்சை மண்டலத்தை இழந்த ஈரோடு.! 36 நாட்களுக்கு பின் கொரோனா.!
ஈரோடு மாவட்டத்தில் 36 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 92 பேர் உட்பட 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது. தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேரின் … Read more