இந்திய தேசிய கொடியின் சக்கரத்தில் HCQ மாத்திரையை பொருத்தி பார்த்த பார்த்திபன்!

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ  மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய … Read more

கொரோனா உயிரிழப்புகள் : ஸ்பெயினை முந்தி சென்றது அமெரிக்கா.!

கொரோனா தொற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை இயங்க விடமால் முடக்கி வைத்துள்ளது. இந்த வைரஸ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது.  இந்த வைரஸ் தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உருமாறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதுவரை, ஸ்பெயின் நாட்டில் 1,48,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14,792ஆக … Read more

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா! முதன் முதலாக புலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதர்களை மட்டுமே தாக்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது தற்போது முதன் முதலாக விலங்குகளை தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரோன்ஸ் உயிரியல் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் … Read more

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பறிபோன ஆறு மாத குழந்தையின் உயிர்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கனக்டிகட் மாகாணத்தில் உள்ள  ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. … Read more

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து உபகரணங்கள் வாங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க!

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் கஷ்டமான சூழ்நிலையிகளில் ஒருவொருக்கொருவர் உதவி செய்த்துள்ளன. … Read more

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பேசிய அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சருடன் பேசியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு … Read more

சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக இருக்கும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. தற்போது கிறிஸ் குவோமோ நலமாக இருப்பதாகவும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “கியூமோ பிரைம் டைம்” நிகழ்ச்சியை  தனது வீட்டில் இருந்து பங்கேற்பார் என சி.என்.என் அறிவித்துள்ளது. … Read more

கொரோனா விழிப்புணர்வு குறித்த செயலியை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்!

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே பெயர், கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 6 லச்சத்தி 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுமாறு அனைத்து நாடுகளின் பிரதமர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு … Read more