பரபரப்பு: துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும்  தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என எதுவும் தரவில்லை என புகார்  தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் தற்போது இப்பகுதி முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் அங்கு  … Read more

சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக இருக்கும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. தற்போது கிறிஸ் குவோமோ நலமாக இருப்பதாகவும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “கியூமோ பிரைம் டைம்” நிகழ்ச்சியை  தனது வீட்டில் இருந்து பங்கேற்பார் என சி.என்.என் அறிவித்துள்ளது. … Read more

எதுக்கு?? ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு – தலைமைச் செயலாளர் தடாலடி

கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை  என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவருடைய மாளிகையில் சந்தித்த  தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முதல்வர் உடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உடன்  இருந்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க … Read more

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 1397 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் … Read more

தமிழகத்தில் 2 கோடி பேருக்கு 1000 ரூபாய் நாளை முதல் விநியோகம்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.  இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நாட்களில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கஷ்டப்படாமல் இருக்க, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக  தமிழக அரசு சார்பில் தெரிவித்திருந்தது.  இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 2 கோடி … Read more

குறைப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பளம்-அரசு அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் 60% ஊதியத்தை  தாமதமாகவே வழங்கப்படும் என்று மகாரஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த அம்மாநில நிதியமைச்சர்  அஜித் பவார்,ஏ மற்றும் பி கிரேடு  ஊழியர்களின்  சம்பவளத்தில்  50% விழுக்காடும், சி கிரேடு ஊழியர்களின்  ஊதியம் 25% விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்த அவர் கொரோனா வைரஸ் தாக்குதால்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை  மிக அவசியம்  என்றும் இவ்வாறு பிடிக்கப்படும் சம்பளம் … Read more

கொரோனா தடுப்பு பணிக்கு 2 கோடி நிதி கொடுத்த சிட்டி யூனியன்.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு  தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது.  இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில்  கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் … Read more

BREAKING:கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது -அரசு மீண்டும் விளக்கம் .!

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது. சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவும் என பல வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது. முட்டை கோழி இறைச்சி உண்பதால் கூறுவன பரவாது .கோழி , முட்டை குறித்து மக்களிடம் தவறான செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரவுகிறது. இதுபோன்ற தவறான வழி நடத்தும் வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையில்  … Read more

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா.!

நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1397 பேர் பாதிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது.  டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். … Read more

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் – முதலமைச்சர் பழனிசாமி

என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.    சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது.   தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் … Read more