3-17 வயதினருக்கு சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி பாதுகாப்பானது..!

சீனாவின் கரோனோவேக் தடுப்பூசி 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் நல்ல பலன் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனோவேக் தடுப்பூசியை 550 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 96% பலன் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.  மேலும், இது குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை முதல் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இயக்குனர் பாரதிராஜா..!!

இயக்குனர் பாரதிராஜா முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான  பாரதிராஜா இன்று தனது … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கீர்த்தி சுரேஷ்..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஜஸ்பிரித் பும்ரா..!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரொனோ 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததா காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் வராமல் தடுக்க … Read more