அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!

கொரோனா காரணமாக அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்றாலே மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை. இதன் காரணமாக தற்போது சில தொடர்களை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு, கல்யாணப் பரிசு, சாக்லேட் ஆகிய தொடருடன் மேலும் ஒரு சீரியலை … Read more

சென்னையை விட்டுச் செல்லும் பயம் இனிமேல் ஏற்படாது – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தனது ஆக்கிரமிப்பை கொண்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு இதுவரை 27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுது சொந்த ஊருக்கு படையெடுத்து போனதை அனைவரும் பார்த்தோம். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில் சென்னையை விட்டுச் சென்று … Read more