#BREAKING தமிழகத்தில் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!

தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ். தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 119 பேர் உயிரிழப்பு. இதுவரை தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,56,313 ஆக உயர்ந்துள்ளளது.

ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. இதில்  சென்னையில் இன்று 997 பேருக்கு கொரோனா உறுதி. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,14,815 பேர் … Read more

#நல்ல செய்தி.! தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று 5,517 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. நாளை 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா உறுதி மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 … Read more

#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,06,737 லிருந்து 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு வந்தாலும் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் இதுவரை 1,56,526 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 85 பேர் கொரோனா … Read more

தமிழகத்தில் இன்று 5,210 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்தது. சென்னையில் 1336 பேருக்கும் விருதுநகரில் 480 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 5,210 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் 52,939 நோயாளிகள்சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 5,210 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 1,36,793 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் மேலும் 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776-ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,75,678-ஆக உயர்ந்தது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87,235-ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் 3861 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இதுவரை 1,17,915 பேர் வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 4,979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி மேலும் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா … Read more

கர்நாடகாவில் ஒரே நாளில் 1003 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.!

கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,313 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 543 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண … Read more

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 63% ஆகவும் இறப்பு விகிதம் 2.72% உள்ளது

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்தோர் விகிதம் 63% ஆகவும் இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது . இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  794,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  495,960 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்தோர் விகிதம் 63% ஆக அதிகரிப்பு மேலும் இறப்பு விகிதம் 2.72% மட்டுமே. வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதிகபட்ச வழக்குகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க … Read more

தமிழகத்தில் 78,161 பேர் குணமடைந்தனர்.. இன்று மட்டும் 3,994 பேர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 78,161 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழப்பு என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி … Read more