தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமுள்ள 8 மாவட்டங்கள்.! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.!

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக 8 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுப்படுத்து பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று  இறப்பு எண்ணிக்கை குறைந்து 12 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் ஒற்றை … Read more

#Corona death: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5,000-ஐ நெருங்குகிறது.!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று 119 பேர் பலி. தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பினர். சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு.சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,005பேருக்கு கொரோனா சென்னையில் இன்று 12 பேர் உயிரிழப்பு. நான்காவது நாளாக மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு. இன்று மேலும் 119 பேர் … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் சிறப்பு எஸ். ஐ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாண்டி … Read more

#Corona death: 3 வது நாளாக இன்றும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை.!

3 வது நாளாக இன்றும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை. கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்ததுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும் 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இன்று 997 பேருக்கு கொரோனா … Read more

#Corona death: தமிழகத்தில் முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 109 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. முதல் முறையாக இன்று ஓரே நாளில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4241 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் … Read more

#Corona deaths: தமிழகத்தில் இன்று 98 பேர் உயிரிழப்பு..மொத்த எண்ணிக்கை 4,132 ஆக உயர்வு.!

கொரோனா தொற்றால் இன்று 98 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,875 பேர் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 2,57,613ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 98 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,517-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. … Read more

57 வயதான நபர் கொரோனாவுக்கு இறப்பு.! கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று போலி அறிக்கை வழங்கிய 3 பேர் கைது.!

கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என்று கூறி போலி அறிக்கை வழங்கிய சில நாட்களில் 57 வயதான நபர் இறந்ததை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த 57 வயதான வங்கி மேலாளர் சின்ஹா என்பவர் கொரோனாவுக்கான பரிசோதனை செய்துள்ளார். ஆனால் தனியார் நோயறிதல் பரிசோதனை மையத்தில் உள்ள ஊழியர்கள் கொரோனா இல்லை என்ற போலி அறிக்கையை வழங்கியதுடன், சின்ஹாவுடன் ரூ. 2,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஒரு சில நாட்களில் சின்ஹாவின் … Read more

#BREAKING: தமிழகத்தில் இன்று 99 பேர் உயிரிழப்பு..பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 அக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா உறுதி இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக உயர்ந்தது. அங்கு 27 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து … Read more

நாக்பூர்:1 மணி நேர இடைவெளியில் கொரோனாவால் உயிரிழந்த கணவன்-மனைவி.!

கொரோனாவால் 66வயதான கணவன் மற்றும் மனைவி 1மணி நேர இடைவெளியில் நாக்பூரில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திங்களன்று நாக்பூரை சேர்ந்த 66 வயதான நபருக்கு உடல்நிலை மோசமடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அவரது உடல் மோசமடைய கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அன்று இரவில் அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமடைய, அவர் … Read more

கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!

கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார். 66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா … Read more