தமிழகத்தில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா..! 210 பேர் உயிரிழப்பு ..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 9,118 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9,118 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,97,864 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 210 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 22,720 பேர் … Read more

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா..! புதிதாக 12,772 பேருக்கு கொரோனா தொற்று..! 254 பலி எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 12,772 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12,772 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,66,493 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 828 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 254 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் … Read more

தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா தொற்று..! புதிதாக 14,016 பேருக்கு கொரோனா..!-267 பலி எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 14,016 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14,016 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,53,721 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 935 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 267 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் … Read more

பிரேசிலில் ஒரே நாளில் 85 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 85,149 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்திலும் உள்ளது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலகத்தில் பிரேசில் 2 ஆம் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டு அதிபர் ஜெயீர் போல்சனரோ மீது கடும் விமர்சனம் கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால், தற்போது வரை இவர் ஊரடங்கை அமல்படுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக … Read more

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா.. புதியதாக 15,108 பேர் பாதிப்பு…. 374 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 15,108 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 989 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 374 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் … Read more

கேரளாவில் 14,672 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 14,672 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,672 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. 21,429 … Read more

பெல்ஜியத்தில் 25,000 ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்..!

பெல்ஜியத்தில் நேற்று சனிக்கிழமையோடு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்படி அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,014 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த … Read more

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசிய உறவினர்கள்..!

கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள். உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் … Read more

திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழப்பு..!

தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன்(50) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை கோவாவில் இறந்ததாக தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவால் திரைப்பட துறையினர் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் மிகவும் திறமையானவர் என்றும் இவரை இழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ரியான் ஸ்டீபன் இந்தூ கி ஜவானி என்ற படத்தையும் தேவி என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த … Read more

கொரோனா தொற்றால் மறைந்த நடிகர் வெங்கட் சுபாவின் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்..!

நடிகரும்,விமர்சகருமான வெங்கட் சுபா இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில்,அவரது மறைவிற்கு நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.குறிப்பாக,கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில்,நடிகரும்,பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா,கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். … Read more