இன்னும் 6 வாரங்களுக்கு தான் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் – மத்திய அரசு உறுதி!
நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் என மத்திய அரசு உறுதிபடக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. 150 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது 18 வயதுக்கு … Read more