சனாதன கருத்தை நீக்குங்க, இல்லையெனில் போராட்டம் – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்
சனாதனம் கருத்து குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎஸ்இ-ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன கருத்தை நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடைபெறும். இந்த பாடத்தில் உயர்சாதி, கீழ் சாதி என வரிசையிட்டு படம் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மத்திய அரசு இந்த பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பில் சேர்த்திருப்பது … Read more