பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய் கூறி மாட்டிக் கொண்ட இளம்பெண் தற்கொலை!

தன்னை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டதாக அண்மையில் பொய் கூறி காவல் துறையில் சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவி தற்பொழுது தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரியில் படித்து வரக்கூடிய மாணவி ஒருவர் மாலை நேரம் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் பொழுது, 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் … Read more

திருச்செந்தூர் அருகே தலை துண்டிக்கப்பட்டு கல்லூரி மாணவன் வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரை அடுத்து, இகல்லூரி மாணவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், வெட்டி கொலை. ஆத்தூர் அருகே தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரின் மகன் சத்தியமூர்த்தி. 20 வயதற்காகும் அவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் அப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை செய்யும் கல்லூரி மாணவி.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா அவரது முத்துலட்சுமி இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. மின்சாரம் இல்லாத ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். முதல் 2 பெண்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கடைசி 2 பெண்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில் கடைசி பெண்ணாக காளியம்மாள் என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள ஏழ்மையை புரிந்து, கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை … Read more

கத்தியுடன் பயணித்த மாணவர்கள்…!!கலக்கத்தில் பயணிகள்..!!

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டா கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் மாநகர பேருந்தில் பட்டா கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை:செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இருபடிக்கட்டுகளிலும் மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்ட படி சென்றனர். முன்படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் கையில் உள்ள பட்டாகத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் … Read more