கோவையில் இன்று முதல் முழு ஊரடங்கு..எந்தவித தளர்வுகளும் கிடையாது.!
கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இந்நிலையில் இன்று மாலை முதல் திங்கட்கிழமை வரையில் எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கோவையில் நேற்று புதிதாக 189 தொற்றுகள் பதிவான … Read more