கோவையில் இன்று முதல் முழு ஊரடங்கு..எந்தவித தளர்வுகளும் கிடையாது.!

கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இந்நிலையில் இன்று மாலை முதல் திங்கட்கிழமை வரையில் எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கோவையில் நேற்று புதிதாக 189 தொற்றுகள் பதிவான … Read more

கல்லூரி மாணவி கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது…!

கோவை பேரூரில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் ரதீஸ் என்ற இளைஞர் கைது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அங்கு பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருடைய மகள் ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் , இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ரித்தீஷ், இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் ஐஸ்வர்யா முதலில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது , இவர்கள் காதலித்து இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், … Read more

காதல் விவகாரம்: காதலியை 5 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்..!

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அங்கு பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருடைய மகள் ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் , இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ரித்தீஷ், இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் ஐஸ்வர்யா முதலில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது , இவர்கள் காதலித்து இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருவரையும் அழைத்து … Read more

கோவை வந்த ராணுவ வீரர் மதியழகன் உடல்.!

ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை  சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது. காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்திற்கிடையில்  நடைபெற்ற  துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெத்தலைகாரன் காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். இவர் 1999 ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்,  ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி … Read more

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” ! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரேனா வைரஸின் தொடக்க காலத்தில் கோவை மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கோவை ESI மருத்துவமனையில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால் கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயரிந்துள்ளது. … Read more

கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !

கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.  தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களாக … Read more

கோயம்புத்தூரில் 4 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் !

கோயம்புத்தூரில் இன்னும் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூரில் கடந்த 8 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் … Read more

இணையதள பத்திரிக்கை உரிமையாளர் கைது ! பொங்கி எழுந்த இரு கட்சித் தலைவர்கள் !

பத்திரிகை உரிமையாளரை கைதி செய்ததால் இரு கட்சித் தலைவர் கண்டனம் தெறிவித்துள்ளனர். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டார். இதுத்தொடர்பாக, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெறிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் ” கோவையில் #Corona தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் … Read more

கொரோனா.! வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் கைது.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியை  சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் கொரோனா வைரஸை மாற்றுமுறை சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்கள் மூலம்  ஹீலர் பாஸ்கர் கூறிவந்தார். இந்நிலையில்  கொரோனா குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா  … Read more

சிறுவர் பூங்காவில் இறகு பந்து விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

கோவை மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசிக்கும்  மக்கள் அப்பகுதியில் ஒரு  சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். திறந்து வைத்தபிறகு பூங்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.