கோவை சிறுமி வழக்கில் நியமனம் செய்யப்பட்ட பெண் அதிகாரி யார் தெரியுமா .? .!

கோவை  மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி சிறுமி வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனந்தநாயகி இந்த வருடம்  சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான  பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  கோவையில் உள்ள பன்னிமடை பகுதியை சார்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட … Read more