பண பலத்தையும் புஜ பலத்தையும் பயன்படுத்தி பாஜக வெற்றி பெற முயல்கிறது..!!ராகுல் காந்தி

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்த பா.ஜனதா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. எனவே ஆட்சி அமைக்குமாறு பா.ஜனதாவுக்கு கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததுடன் எடியூரப்பாவுக்கு முதல்- மந்திரியாக பதவிபிரமானம் செய்து வைத்தார். பெரும் பான்மையை நிரூபிக்க பா.ஜனவுக்கு கவர்னர் வாஜூபாய் வாலா 15 நாள் அவகாசம் வழங்கி … Read more