#Viral:ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி அருகே மயங்கி விழுந்த காவலர்!!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் மயங்கி விழும் வீடியோ வைரலாகியுள்ளது. தேசிய கொடியால் மூடப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி 900 ஆண்டுகள் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது இறுதிச் சடங்கிற்கு முன் நான்கு நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும்,கிட்டத்தட்ட 6 கிமீ தொலைவுக்கு லண்டனில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று,ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வியாழன் அன்று ​​ராணியின் சவப்பெட்டிக்கு அருகில் காவலில் நின்றிருந்த காவலர்களில் … Read more

குடியுரிமை திருத்த சட்டதிற்கு இஸ்லாமியர்கள் சவப்பெட்டி சுமந்து எதிர்ப்பு.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சவப்பெட்டி ஏந்தியும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்­திய அரசு கொண்டு வந்த தேசிய குடி­யு­ரிமை சட்ட திருத்த மசோ­தாவை எதிர்த்து நாடு முழு­வ­தும் பல்­வேறு அமைப்பினர் மற்றும் முஸ்­லீம் அமைப்­பி­னர் தினமும் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை … Read more