‘மாணவர்களின் மதிய உணவில் தேங்காய் கீற்று!’ – அமைச்சர் கீதா ஜீவன்

சத்துணவில் முட்டை வழங்குவது போல தேங்காய் சில் வழங்க முன்வருமா என்ற கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, சத்துணவுத் திட்டத்தில் கலைஞர் முட்டை வழங்கினார், அதுபோல தேங்காய் கீற்று வழங்கவும் அரசு முன்வருமா என்று பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை … Read more