கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய தியாகராஜன்,பிரசாந்த்.!

கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்தனர்.   தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மற்றும் நடிகருமான தியாகராஜன்  தலைமைச் செயலகத்திற்கு … Read more

நிவாரண நிதிக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கிய நிதி அகர்வால்..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகை நிதி அகர்வால் ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை … Read more

நெப்போலியன் சார்பில் ரூ 25 லட்சம் கொரோனா நிதி..!!

முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில், ரூ 25 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் … Read more

பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் சியான் விக்ரம்..!!

முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலானது பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் நடிகர் விக்ரம் கொரோனா தடுப்பு … Read more

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கலாநிதி மாறன் ரூ.10 கோடி நிதி உதவி..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதியை   சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த  நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் சன் குழுமத் … Read more

நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய வைரமுத்து..!!

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கியுள்ளார். இதனை அவர் … Read more

நடிகர் ரஜினிகாந்த் மகள் ரூ.1 கோடி நிதி..!!

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவர்களது Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா … Read more