தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 13, 14 ஆம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!
முதல்வர் பழனிசாமி, அக்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், கடந்த மாதம் 23 ஆம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அந்தசமயம், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை … Read more