பிரதமர் மோடியுடன் பேசியது என்ன ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன் என்றும் அதனை பிரதமர் மோடி ஏற்றார் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது.பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின் , டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு … Read more