கேரள முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!
தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். கேரளாவில் ஜூலை 5ம் தேதி தங்கக் கடத்தல் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் இதில் ஈடுபட்டிருப்பதை வெளிப்படுத்தினார். பின்னர் ஐ.டி துறை ஸ்வப்னா … Read more