ரயிலில் சிக்கிய ஆடையால் நடந்த விபரீதம்..பரபரப்பான வீடியோ..!

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆடையால் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் பரபரப்பு வீடியோ. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பை மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையே கௌரி குமாரி சாஹு என்ற பெண்ணின் (துப்பட்டா) ஆடையானது சிக்கிக்கொண்டது. அதனை கவனித்த பயணி ஒருவர் ஓட்டுனரின் அறையை தட்டியபோதும் அதை கவனிக்காமல் ரயில் புறப்பட்டது. ரயிலில் இருந்து தன்னை காப்பாற்ற முயற்ச்சித்தும் அந்த பெண்ணால் முடியவில்லை. இதனால் ரயிலுடன் அந்த பெண்ணும் நடைபாதையின் … Read more