மது குடிக்க பணம் இல்லை…! சிசிடிவி கேமராவை திருடிய நபர்..!

சென்னையில் மதுகுடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டம் சிட்டலபாக்கம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை திருடி சென்றுள்ளார், மேலும் இந்த திருட்டை அறிந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதில் சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் கேமராக்களை திருடினார் என்று தெரியவந்தது. அவர் பெயர் தங்கராஜ் என்றும் இவர் திருவிக நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது, … Read more