போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய தன்னார்வலர் குழு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா, உலகமெங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சிங்கு எல்லைக்கு வந்து விவசயிகளுடன் இணைந்து, பண்டிகை கொண்டாடியுள்ளனர். … Read more