சித்ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைப்பு..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்று அவர் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின்  மரணம் கொலையா..?தற்கொலையா..? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. சற்று நேரத்திற்கு முன் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு … Read more

மறைந்த சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறை விசாரணை.!

நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் . சித்ராவின் மரணம் கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

சித்ரா மரண வழக்கு : கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு.!

சித்ராவின் மரண வழக்கு தொடர்பாக கணவர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் . சித்ராவின் மரணம் கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலாவதாக அவருடன் … Read more

நடிகை சித்ராவின் உடற்கூராய்வு தொடக்கம்.!

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடற்கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் இது கொலையா ?தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை … Read more

சித்ராவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை.! தடயவியல் நிபுணரின் பகீர் தகவல்.!

சித்ராவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும், கொலையாக இருக்க கூடும் என்றும் தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூக்கில் தொங்கினால் கழுத்தில் காயம் ஏற்படலாம் ,எப்படி கன்னத்தில் ஏற்பட்டிருக்க கூடும் … Read more

மறைந்த சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை.!

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் … Read more

சித்ராவின் கணவர் நல்லவர் கிடையாது.! பகீர் தகவலை வெளிப்படுத்தும் நடிகை ரேகா நாயர்.!

சித்ராவின் கணவர் ஹேம்ந்த் நல்லவர் கிடையாது என்று சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் … Read more

“அவள் இருக்கிற இடம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்”.! சித்ராவின் மறைவு குறித்து கண்ணீருடன் பேசும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெங்கட்.!

அவள் இருக்கும் இடம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் என்று கூறி தனது இரங்கலை சித்ராவின் குடும்பத்தினருக்கு வெங்கட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த … Read more

சித்ரா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வனிதா விஜயகுமார்.!

சித்ரா மரணத்தில் ஏதோ தவறாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை … Read more

“ஏன் இப்படி செய்தீர்கள் சித்து அக்கா “- பாடகி சிவாங்கியின் உருக்கமான பதிவு.!

ஏன் இவ்வாறு செய்தீர்கள் சித்து அக்கா என்று உருக்கமான பதிவை பகிர்ந்து தனது இரங்கலை பாடகி சிவாங்கி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் … Read more