சீனாவில் பரபரப்பு.! 712 அடி உயரமுள்ள 42 மாடி கட்டடத்தில் பெரும் தீ விபத்து…

சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் தீவிபத்தில் சிக்கியது. இந்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.   சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 42 மாடி கட்டடம் கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரையில் முழுவதுமாக தீயிற்கு இறையாகியுள்ளது. இந்த கட்டடத்தின் உயரம் 715 அடியாகும். இந்த கட்டத்தில் தான் சீனா அரசு கட்டுப்பட்ட்டில் உள்ள சீன … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.! சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களை நேரில் சந்தித்து ஆலேசனை.!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடைசியாக 2019இல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இந்த சந்திப்பு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. தற்போது மேற்கண்ட நாட்டு தலைவர்கள் … Read more

#Breaking : சீனாவில் சகதிவாய்ந்த நிலநடுக்கம்.! 21 பேர் உயிரிழப்பு.!  

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் இன்று (திங்கள்) மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர். இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் … Read more

சீனாவில் நிலநடுக்கம், 7 பேர் பலி

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நிலச்சரிவு கிராமப்புற நெடுஞ்சாலையை அடைத்துள்ளதாக நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!

யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.  சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக.16 முதல் 22-ஆம் தேதி வரை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஹம்பன் தோட்டா துறைமுகத்துக்கு சீன உளவுக்கப்பல் 11-ஆம் தேதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன உளவுக்கப்பல் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் கப்பலில் … Read more

இனி ‘மேட் இன் சீனா’ இல்லை.. ‘மேட் இன் அமெரிக்கா’ மட்டுமே – அமெரிக்க அதிபர் ஜோ பைடென்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் நேற்று  280 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தில் கையொப்பமிட்டார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் ஆகியவை குறைக்கடத்திகள், உற்பத்தி மற்றும் பிற தொழில்நுட்பங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த $280 பில்லியன் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தை அனுமதித்தன. மிகவும் பாதுகாப்பான பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை அமெரிக்கா வழங்குகிறது. இது நமது தேசத்திற்கான வலுவான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் மைக்ரோசிப் … Read more

அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது..

2021ஆம் ஆண்டில் 45.14 பில்லியன் யுவானாக இருந்த அலிபாபா நிகர வருமானம், ஜூன் காலாண்டில்  22.74 பில்லியன் யுவானாக 50 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மந்தமான பொருளாதாரத்திற்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக, ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் இருந்து … Read more

தைவான் எல்லையை கடந்த சீன ராணுவம்.? போர் பதற்றம் ஆரம்பமாகிறதா.?!

சீன ராணுவ ஜெட் விமானம்,  தைவான் வான்வழி எல்லையை கடந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும்,  ஆசிய நாடுகளின் அமெரிக்க பிரதிநிதியாகவும், இருக்கும் நான்சி பெலோசி தைவான் வருகையை அடுத்து சீனா தைவான் மீது கடும்  அதிருப்தியில் இருக்கிறது. நான்சி பெலோசி வருகையின் போதே, போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்தி பயமுறுத்தியது சீனா.  தைவானை சுற்றியுள்ள சீன எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டு … Read more

அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி,  தைவானை சுற்றி அருகில் உள்ள சீன  பகுதிகளில்  21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என … Read more

சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன ​​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய … Read more