குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை உத்தரபிரதேச பொறியாளர் மற்றும் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பணத்திற்காக குழந்தைகளை துன்புறுத்தி எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் பரப்பியதற்காக  உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பண்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் சுமார் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்த கொடூரனின் இல்லத்தில் சோதனை  நடத்திய போது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான  டிஜிட்டல் ஆதாரங்களின் அறிக்கைகளையும் சிபிஐ  அதிகாரிகள் சிறப்பு … Read more

சிறுமியிடம் தவறாக நடந்த தொழிலாளி.! போக்சோவில் கைது.!

உடன்குடி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்னன் கூலித்தொழிலாளி இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து உள்ளது.இருவரையும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன்பு சிறுமியிடம் ராம கிருஷ்ணன் அத்துமீறி நடந்த கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி பொக்சோ சட்டத்தின் கீழ் ராமகிருஷ்னன் கைது செய்தனர்.