எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  கடந்த வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 25-ஆம் தேதி )  உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் பின் சனிக்கிழமை (செப்டம்பர் 26-ஆம் தேதி) தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இவருக்கு ” பாரத ரத்னா ” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு  பாரத … Read more