இந்தியாவில் கிரிக்கெட் போட்டி எப்போது? – தலைமை செயல் அதிகாரி விளக்கம்.!

ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களது பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய உரிமை இருக்கிறது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தேதி தொடங்க … Read more