#VIRAL: பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி திரும்பிவர மறுத்ததால் டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய கணவர்.!

மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால்  75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.! சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி … Read more

#BREAKING: சத்தீஸ்கரில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். அதாவது, கோர்பா மாவட்டத்தில் உள்ள மடை காட் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் வாகனம் மீது அவர்கள் சென்ற பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி கோர்பா சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர். சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்த லாலா ராம் சாகு என்பவற்றின் 11 வயது மகன் ராகுல் சாகு, கடந்த ஜூன் 10ம் தேதி மதியம் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அருகே சென்றே போது எதிர்பாராத விதமாக தவறி அதில் விழுந்தார். இதனிடையே, சிறுவனின் தந்தை லாலாராம் சாகு தனது வீட்டின் … Read more

காதலிக்கு அதிர்ச்சியான திருமண பரிசு கொடுத்த முன்னாள் காதலன் …!

சத்தீஸ்கர் மாநிலம் பாலேட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கரிகாலன் எனும் இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து போன இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன்பதாக அவர் சுவற்றில் சிறிய கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் என் மரணம் தான் உன் திருமண பரிசு, ஐ லவ் யூ இப்படிக்கு கரிகாலன் என எழுதியுள்ளார். மேலும் தான் தூக்கிட்டு கொள்வதையும் … Read more

விவசாயிகளின் கணக்கில் ரூ.1029.31 கோடி செலுத்திய முதல்வர் பூபேஷ் பாகேல்..!

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் காணொளி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். அதே நேரத்தில், கோதன் நீதி யோஜனா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர், மகளிர் குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு 13 கோடியே 62 லட்சம் … Read more

#CoronaVaccine:குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வரை பள்ளிகள் கிடையாது-சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கர்:“நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை மீதான வாட் வரி குறைப்பு குறித்து முதல்வர் அழைப்பு விடுப்பார். நாங்கள் முன்மொழிவை அனுப்பியுள்ளோம். அதன்படி முதல்வர் அறிவிப்பார்” என்று சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை  மைச்சர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கிடையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், குழந்தைகளுக்கு COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று கூறினார். மேலும், பள்ளிகள் … Read more

சத்தீஸ்கர் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணம் ….!

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் தான் தேவ்ரத் சிங். 52 வயதுடைய இவர் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தேவ்ரத் சிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்கள் உருவான தினம் : 6 மாநிலங்களுக்கு பிரதமர் வாழ்த்து…!

இன்று ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் உருவான தினம் என்பதால் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்கள் உருவான தினமான இன்று பிரதமர் மோடி இந்த மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். ஆந்திர மக்களுக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மாநிலம் உருவான நாளில் வாழ்த்துக்கள். … Read more

பள்ளியில் குடித்து விட்டு தரையில் தூங்கிய ஆசிரியர் இடைநீக்கம்..!

சத்தீஸ்கரில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். போதையில் இருந்த ஆசிரியரின் வீடியோவும் இணையத்தில் வெளியானது. கோர்பாவில் உள்ள காரி மாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் போதையில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில்  அந்த ஆசிரியர் தனது அறையில் குடித்து … Read more

முன்னாள் அமைச்சர் ராஜிந்தர் பால் சிங் தற்கொலை..!

சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார். ராஜிந்தர் பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, ​​தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ராஜிந்த்பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் … Read more