நாகையில் காவேரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எஸ்எப்ஐ சார்பில் போராட்டம் …!

நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் நாகை நகரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகையில் இந்திய மாணவர் சங்க மாநிலத்தலைவர் … Read more

2018 IPL:ஐபிஎல்லில் இரண்டு தலைகளையும் முதலில் காலி செய்ய வேண்டும் …!அது தான் இந்த இளம்புயலின் ஆசை,கனவு, லட்சியம் ……..!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more

மத்திய அரசு எப்போதும் தலித்துகளுக்கு துணை நிற்கும் ….!

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வட மாநிலங்களில் தலித் போராட்டம் பற்றி விளக்கமளித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி., சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்யவில்லை என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையே ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தலித்துகளுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்று ராஜ்நாத் உறுதியளித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஈராக்கில் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு …!

ஈராக்கின் முசோலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர் மோடி ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய … Read more

குமரெட்டியாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு ..!முழுக்கமுழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்குத் துணைபோகும் நடவடிக்கை…!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, … Read more

அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு …!

காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கபட்டுள்ளது. இதற்கு முன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை … Read more

முட்டாள் தினத்திற்காக ஒரு மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது…!!

  ஹோண்டா நிறுவனம்  திறந்த அமைப்பு கொண்ட CR-V ரோட்ஸ்டெர் கான்செப்ட் மாடலின் பாடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை இன்று முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் மற்ற மாடல்கள் போல் அல்லாமல் முழுவதும் திறந்த மாடலாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடலின் விலை மூடிய CR-V மாடலின் விலையில் பாதி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் ஏதும் போட்டோஷாப் செய்ததில்லை, … Read more

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தாமதித்தால் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கவர்னர் கிரண்பேடியிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் காவிரி … Read more

திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது…!

திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.   இதற்கு முன்  முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான … Read more

தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழல் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்த ஆளுநர்…!

டெல்லியில் பிரதமர் மோடியுடன்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தனர். இதற்கு முன்  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர், துணைமுதல்வர் … Read more