நாகையில் காவேரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் எஸ்எப்ஐ சார்பில் போராட்டம் …!
நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் நாகை நகரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,மயிலாடுதுறை மணல்மேடு அரசு கல்லூரியில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,ஷேல் கேஸ் திட்டத்தை உடனே வாபஸ் பெறக்கோரியும் வகுப்பு புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகையில் இந்திய மாணவர் சங்க மாநிலத்தலைவர் … Read more