தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு … Read more

அடுத்த 48 மணி நேரத்தில்… தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 48மணி நேரத்தில் கடலோரோ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், தேனி, … Read more

அடுத்த 48 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை … Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகம் புதுச்சேரியில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் மழைபெய்யவாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காரைக்கால், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கரூர், புதுச்சேரி திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் தேனி, கோவை, நீலகிரி தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு … Read more

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் இதய நோய் இரத்த சோகை காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்காசி மற்றும் நெல்லை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய … Read more

கோவையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

கோவையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு மழை பெய்யவில்லை என்றே கூறலாம், மேலும் கோவையில் கடந்த  ஜூன் 1ம் தேதி முதல் நேற்று வரை, சுமார், 113 மி.மீ., மழை பதிவு ஆகியுள்ளது, மேலும் இது, இந்த காலகட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழையை காட்டிலும், 10 சதவீதம் குறைவான மழையாகும். இந்த நிலையில் சில நாட்களாகவே, கோவையின் … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங் களான கோவை, தேனி மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பெய்யும் என்றும், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும்  என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. … Read more

அடுத்த 48 மணி நேரத்தில் … இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் நாகை, மற்றும் விழுப்புரம் போன்ற 10 மாவட்டங்களிலும் மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை மதியம் மற்றும் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில உட்பட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் … Read more

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையல் தகவல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் வட தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், … Read more

#ஆம்பன் எதிரொலி: மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேர் வெளியேற்றம்..!

ஆம்பன் புயல் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார். வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தற்பொழுது அங்கு பலற்ற … Read more