செப்டம்பர் 30-க்குள் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும்..!

குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள். சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி குடிநீர் கட்டணத்தை செப்டம்பர் 30-க்குள் செலுத்த வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் தனது ட்விட்டரில் ,நுகர்வோருக்கான நீர் வரி செலுத்தும் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு வருகின்ற 30-09-2021 ஆம் தேதிக்குள் பணம் செலுத்துமாறு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. … Read more

நக்கல் அடிக்கும் விதமாக இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த சென்னை குடிநீர் வாரியம்

சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தது. ஆனால் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால். பின்னர் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து அந்த தொழில் நுட்ப கோளாறை இஸ்ரோ சரிசெய்து நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் … Read more

இனி ஒரு ட்வீட்போதும் !சென்னை குடிநீர் பிரச்சினைக்கு புதிய முயற்சி

சென்னை இது தமிழகத்தின் தலைநகர் என்றாலும் தற்பொழுது குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதற்க்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் நிலாவில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்யும் இந்த விஞ்ஞான உலகம் பூமியில் இருக்கும் வளங்களை அழிப்பது, அவற்றை பராமரிப்பு செய்யாமல் நாம் செய்யும் தவறே இந்த நிலைமைக்கு காரணம் . இதனிடையில் சென்னை குடிநீர் வாரியம் ஒரு புது முயற்சியாக ஒரு ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் … Read more