தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்..!
வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம். சென்னை தலைமை செயலகத்தில், வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தவறான ஏஜென்சிகளால் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள்தெரிவித்துளள்னர். சமீப நாட்களில் ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடு சென்று சிக்கி தவித்தவர்கள் பலர் … Read more