தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்..!

வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்.  சென்னை தலைமை செயலகத்தில், வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தவறான ஏஜென்சிகளால் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள்தெரிவித்துளள்னர். சமீப நாட்களில் ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடு சென்று சிக்கி தவித்தவர்கள் பலர் … Read more

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், மாற்று கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைந்து வருவதாக … Read more