எச்சரிக்கை : அடுத்த 6 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…!

அடுத்த 6 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அங்காங்கு வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் … Read more

#Breaking:கனமழை எதிரொலி – தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு!

திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில்,கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள்,சாலைகள்,கடைகளுக்குள்  மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால்,பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா 1 … Read more

செங்கல்பட்டில் காயங்களுடன் 6 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்..!-17 வயது சிறுவன் கைது..!

செங்கல்பட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் காயங்களோடு முட்புதரில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டில் உள்ள வெங்கம்பாக்கம் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் கோழிகறிக்கடை நடத்தி வருகிறார். கணேசன்-சாந்தி தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் 1 ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது மகளான தீட்ஷிதா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தீட்ஷிதாவை அழைத்து கொண்டு இவரது தாய் கணினி மையத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். கட்டணம் … Read more

#Breaking:தடுப்பூசி தயாரிப்பு;செங்கல்பட்டில் அதிகாரிகள் நேரில் ஆய்வு..!

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால்,தடுப்பூசி உற்பத்தியை … Read more

#Breaking:”செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது” – உயர்நீதிமன்றம்..!

செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் ஆலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும்,மக்களைக் காக்கவும் ஒரே வழி தடுப்பூசிதான் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடும் இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன. மேலும்,இந்தியாவில் தடுப்பூசியை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரிப்பதால் மாநிலங்களுக்கு தடுப்பூசி உரிய அளவீட்டில் கிடைக்கவில்லை. இதனால்,கடந்த சில … Read more

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி.., ஒரு வாரத்தில் முடிவு..!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்  டெல்லியில் … Read more

தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்..!

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கடந்த வாரத்தில் கோவை,திருச்சி,மதுரை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்று கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அந்த வகையில்,இன்று செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் … Read more

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம்.., மு.க.ஸ்டாலின் மாலை ஆய்வு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக … Read more

செங்கல்பட்டு மாவட்டம் அருகே சிறைக்காவலர் ஓட ஓட விரட்டி கொலை…!

செங்கல்பட்டு மாவட்டம்  பலூரை அடுத்து பழைய சீவரம் பகுதியில் வசித்து வந்தவர் இன்பரசன் இவர் சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இன்பரசன் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொலைபேசியில் பேசிக் கொண்டே சென்று வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இன்பரசன் உயிரிழந்தார் மேலும் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் வெட்டி கொலை ..!

செங்கல்பட்டு பாலூர் அடுத்த பழையசீவரம் அருகே சிறைக்காவலர் இன்பரசு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சிறைக்காவலர் இன்பரசு நேற்று தனது சொந்த ஊரான பழையசீவரத்திற்கு வந்துள்ளார். இன்று இன்பரசு பணிக்கு செல்லும் போது நண்பர்கள் அழைப்பதாக கூறி போன் வந்துள்ளது. பின்னர், இன்பரசு தனது இருசக்கர வாகனத்தில் சற்று தூரம் சென்றவுடன், 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த இன்பரசு சமப்வ இடத்திலே உயிரிழந்தார்.  … Read more