ஆர்பிட்டர் ஆராய்ச்சிக்களை சிறப்பாக செய்து வருகிறது! இஸ்ரோ டிவிட்டரில் தகவல்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். தற்போது இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ … Read more

‘ஹலோ விக்ரம்’ : குறுஞ்செய்தி அனுப்பிய நாசா! கண்டுகொள்ளாத லேண்டர் விக்ரம்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பை துண்டித்தது. இதனால், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ போராடி வருகிறது. லெண்டரை தேடும் பணியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான … Read more

தகவல் தொடர்பு இல்லாத விக்ரம் லேண்டர்! சம்பளத்தை உயர்த்தாமல் அதிர்ச்சியளித்த மத்திய விண்வெளித்துறை!

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டும் இறுதியாக ‘விக்ரம்’ லேண்டர் நிலவில் தரையிறக்கிய பின்னும் அதனுடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.  லேண்டர் விக்ரம் உடனான தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் 40 சதவீத ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை கருத்தில் கொண்டு எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜிஆகிய பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு … Read more

‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்!

நிலவின் தென்துருவத்தில்  ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதியானது பிரிக்கப்பட்டு நிலவின் தரை பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது. அப்ப்போது நிலவின் தரையை நெருங்குகையில், நிலவின் தரையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருக்கும் பொது லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கக்ப்பட்டது. இதனை அடுத்து,நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் நிலவின் மீதான தொடர் ஆராய்ச்சி … Read more

சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை-பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை பாராட்டு

இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் … Read more

Breaking சந்திராயன்-2: விக்ரம் லேண்டர் சேதமடையவில்லை முழுமையாக உள்ளது!

நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.  அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் … Read more

பின்னடைவு தற்காலிகமானது தான்-அன்புமணி

ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.பின்னர்  பிரதமர் மோடி குடியரசு தலைவர்  உள்ளிட்டோர் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், முயற்சி பெருமைக்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் … Read more

#Breaking சந்திராயன் 2 : இணைப்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் கண்டுபிடிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தது. இதில் பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு சந்திராயன் 2 சென்றது. பின்னர் அதில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து நேற்று அதிகாலை விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவில் தரையிறக்க பட்டது. தரையிறக்கும் போது, நிலவின் தரைபகுதியை நெருங்குகையில் லேண்டர் உடனான தொடர்பு எதிர்ப்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. பின்னர் லேண்டரை கண்டறிய இஸ்ரோ … Read more

விரைவில் நாம் நிலவில் இருப்போம்-கமல்ஹாசன் ட்வீட்

சந்திராயன் -2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது  தகவல் தொடர்பை இழந்தது. இதனை எதிர் பார்த்து இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.எந்த நாடும் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கியதில்லை. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். This does not tantamount to failure. In Research and Development there will be a learning curve. This, is that precious learning moment. … Read more

நீங்கள் ஏன் பிரதமராகக்கூடாது ?டிப்ஸ் கேட்டமாணவரிடம் நச்சுனு கேள்வி கேட்ட பிரதமர் மோடி

டிப்ஸ் கேட்ட மாணவர் ஒருவருக்கு  பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதன் முக்கிய பணியான நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த அறிய நிகழ்வை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.பிரதமருடன் நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி  நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சந்திராயன் … Read more