கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் – 4 சீன வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீனா!

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியான கல்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக இந்திய குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்திய ராணுவம் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பிய போது இந்திய இராணுவத்தினரிடம் சீன … Read more

நீங்கள் யார் தலையிட???விதிகளை மீறி விட்டீர்கள் பாம்பியோ… சீனா கொதிப்பு

அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக … Read more

வேலி தாண்டிய சீனவீரர்…ராணுவம் ஒப்படைப்பு

எல்லை தாண்டி வந்த சீன வீரரை சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது. லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் இந்திய ராணூவம்  சீனாவிடம் ஒப்படைத்தாக ராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த அக்.19ந்தேதி டெம்சாக் பகுதியில் சுற்றி திரிந்த சீன வீரர்க்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி, உணவு, உடை ஆகியவைகளை வழங்கியிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

23 மாணவர்களுக்கு விஷம் வைத்த பள்ளி ஆசிரியை!க்கு மரணத்தண்டனை- நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த … Read more

#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய -சீன ராணுவ கமாண்டர் அளவிலான, 6ஆம் சுற்று பேச்சுகளின் முடிவில், இருதரப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு இருநாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் … Read more

சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் – புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!

சீனா சாங் -5 எனும் சந்திர ஆய்வை துவங்க புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் நடைபெற்ற மாநாட்டில் திட்டமிட்டுள்ளது சீனாவின் புஜியான் மாகாணத்தில் தலைநகரான புஜோவில் 2020 ஆம் ஆண்டுக்கான சீன விண்வெளி மாநாடு நடைபெற்று உள்ளது. தற்போது சீனாவில் சாங் 5 ஆய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன்படி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை திட்டமிட்டு, விரைவில் சாங் 5 ஆய்வு நிலவில் மென்மையாக தரை இறங்கி அங்குள்ள மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என மூத்த … Read more

#அருணச்சல்-பிரதேசத்தில் படைகள் குவிப்பு..நரி வேளை ஆரம்பம்!

லடாக்கில் கால் பதிக்க நினைத்த சீனாவை மடக்கி சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவத்தின் அதிரடி செயல்களை கண்டு வாய் மட்டுமின்றி அனைத்தையும் அடைத்து கொண்டு உள்ளது சீனா ,லடாக்கில் சீனாவின் மூக்குடைபட்டும் திருந்த வில்லை. இந்தியாவிற்கு குடைச்சல்களை எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்றே திட்டம் தீட்டி வருகிறது.ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது.மறுபுறம் நட்பு நாடாக இருந்துவந்த நேபாளத்தை அண்மை காலமாக மன கசப்பு ஏற்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுத்து வருகிறது. இவ்வாறு குடைச்சல்களை கொடுத்தாலும் … Read more

#டிக்டாக் தடை-கடுப்பில் சீனா..!நடவடிக்கை உறுதி-மிரட்டல்!

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட்டை செயலிகளுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்  தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தடைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி எதிர் நடவடிக்கை எடுக்கவும் தயார் என்று பகீரங்கமாக அறிவித்துள்ளது. அண்மையில் தான் டிக் டாக் செயலி  உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை … Read more

இந்தியா தலைவணங்காது-எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!ராஜ்நாத் தடால்

நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலை வணங்க வைப்பதும் நம்முடைய  நோக்கமுமல்ல என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையானது தீர்வு எட்டப்படாத நிலையில்  எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.அவ்வாறு தாக்கல் செய்யும் போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கேள்விகளுக்கு  ராஜ்நாத சிங் … Read more

சீனாவிடம் இந்திய வீரர்கள் சரணடைந்தனரா?? குளோபல் குண்டு!

இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்ததாக குளோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து படைகளும்,ஆயுத தளவாடங்களும் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் இருநாட்டுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான்  இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணமடைந்ததாகவும்,இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தாக  குளோபல் டைம்ஸ்  தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு ஊடகமாக செயல்பட்டு வரும் குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து ஒரு தலையங்கம் … Read more