கோவையில் வங்கி ஊழியருக்கு கொரோனா…! வங்கி மூடல்…!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் வங்கி கிளை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில், கொரோனா தோருக்கு குறைந்திருந்தது.  தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். இதனையடுத்து, அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள சென்ட்ரல் வங்கி கிளை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா … Read more