தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்..? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.!

இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உள்ளது.இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா , தமிழ்நாடு உள்ளது.  இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கிவிட்டு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு  மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்..? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம்  எழுப்பி உள்ளது. தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி … Read more

25 ஆயிரம் தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள் தனிமை – மத்திய அரசு.!

தெற்கு டெல்லியில் நிஜாமுதீன் என்ற கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடம் மூடப்பட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில் , நாங்கள் 25,500 உள்ளூர் தொழிலாளர்களையும் மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை … Read more

சிறுசேமிப்பு வட்டி விகிதத்தை குறைத்த மத்திய அரசின் முடிவு தவறு.! – ப.சிதம்பரம் கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் தொழில் நிறுவனங்கள் தவிர மற்றவை இயங்கவில்லை. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகும் சூழல் வந்துவிட்டது.  இதனை அடுத்து மத்திய அரசானது, சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைப்பதக்க அறிவித்தது.  இந்த முடிவு குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். … Read more

ஈரான் தீவுகளில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!

ஈரான் தீவுகளில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் தீவுகளிலுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்பதற்கான வழக்கு முடிவடைந்த நிலையில், அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

#Breaking:ஊரடங்கை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை.!

ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் வாசலில் நின்று கைதட்ட வேண்டும் என மோடி கூறியிருந்தார்.ஆனால் மும்பை ,டெல்லி போன்ற பல இடங்களில் பொதுமக்கள் தெருவில் வந்து கூட்டமாக கொண்டாடினர். இதையெடுத்து  கொரோனா  முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகள் மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என … Read more

BREAKING: தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு .!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு  தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள  சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம்  ஆகிய 3 மாவட்டங்களை பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 3 மாவட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் முடுக்க  மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து 31ஆம் தேதி வரை ரத்து .! மத்திய அரசு .!

நாடு முழுவதும் இன்று மக்களுடைய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நேரத்தில் மத்திய அரசு இன்று உயர்மட்ட அதிகாரிகள் குழு மூலமாக ஆலோசனை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தற்போது முக்கிய தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ஒரு மாநிலத்தில் இருந்து பேருந்துகள் அடுத்த மாநிலத்தை செல்ல வேண்டாம்.எனவே 31-ம் தேதி வரை ஒரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்துக்கு பேருந்து செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது கொரோனா  தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து   ரத்து  செய்யப்பட்டுள்ளது.  மேலும் … Read more

முதியோர், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் -மத்திய அரசு.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் . மத்திய அரசின் பி ,சி  … Read more

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க .. மத்திய அரசு அனுமதி..

காஞ்சிபுரத்தைச் சார்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரை சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. நேற்று நமது  தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில கொரோனா வைரசால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள்.இந்தியா முழுவதும் … Read more

மத்திய அரசு கூறுவது, டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது – ராகுல் காந்தி விமர்சனம்.!

மத்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, பயணிகள் பீதி அடைய வேண்டாம் என டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. The Health Minister saying that the Indian Govt has the #coronavirus crisis under control, is like the Capt of the Titanic … Read more