viral video: மும்பையின் குடியிருப்பு பகுதியில் காரை விழுங்கிய சிங்க்ஹோல்..!

மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காரை சிங்க்ஹோல் ஒன்று முழுவதும் விழுங்கியுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. தற்போது அங்கிருக்கும் கட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிற கார் ஒன்று முழுவதுமாக சிங்க்ஹோலில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் இந்த காரின் முன்பகுதி சக்கரங்கள் உள்ளே சென்றது, அதனை தொடர்ந்து காரின் பின்பகுதியும் … Read more

கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர்…!

கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர்.  உத்திரபிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை ஒரு தம்பதியினர் தொழிலதிபருக்கு விற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் வழி தாத்தா, திர்வா கோட்வாலி காவல் நிலையத்தை புதிதாக பிறந்த மகனை ஒரு தொழிலதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு விற்றுள்ளதாக  அந்த குழந்தையின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார். தாத்தா, பாட்டி அவர்களின் புகாரின் அடிப்படையில், மூன்று மாத குழந்தையை குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த தொழில் அதிபருக்கு ஒன்றரை … Read more

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளித்த சமந்தா!

ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற டாக் ஷோவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ பெண் ஓட்டுநர்கள் தனது பெற்றோர் இறந்து விட்டதாகவும், தனக்கு ஏழு சகோதரிகள் உள்ளதாகவும் சகோதரிகளை தான் ஆட்டோ ஓட்டி, அந்த வருமானத்தை வைத்து தான் அவர்களை காப்பாற்றுவதாகவும் … Read more

தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி

பெங்களூரில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு தமிழகத்தில் நுழையும் போது அதிமுக கொடியுடன் உள்ள காரை வழங்கியது அதிமுக நிர்வாகி சம்பங்கி. பெங்களூரில் இருந்து காரில் சசிகலா புறப்பட்ட போது அவரதலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி து காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார். அப்போது காரில் … Read more

துரத்திவந்த இளைஞனுக்காக காரை நிறுத்தி செல்பீ எடுத்த சசிகலா..!

காரில் பலத்த பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்த சசிகலாவை இளைஞன் ஒருவர் துரத்தி வர, காரை நிறுத்தி அவருடன் சசிகலா செல்பீ எடுத்து கொண்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றிருந்த சசிகலாவின் சிறைத்தண்டனை நிறைவடைந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சசிகலா  திரும்புகிறார். இந்நிலையில், சென்னையிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்பதுடன் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரை இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து செல்பீ எடுப்பதற்காக துரத்தி வந்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக காரில் வந்தவர்கள் மற்றும் … Read more

கவனக்குறைவு காரணமாக கார் விபத்தில் சிக்கி காற்றில் பறந்த முதியவர்!

தென்காசி மாவட்டத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையை கடப்பதற்காக கவனக்குறைவாக வந்த முதியவரின் இருசக்கர வாகனம் மீது கார் மோதி உள்ளது. இதனை அடுத்து முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளதுடன், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்று கொண்டிருந்த மற்ற நால்வர் மீதும் மோதி உள்ளது. காரில் … Read more

அதிரடி உத்தரவு: இனி அனைத்து கார்களில் “ஏர்பேக்” கட்டாயம்?

தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது , சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் பயணிகளை மூடிக்கொள்வதால், பயணம் செய்பவர்கள் சிறிய காயங்களுடன் உயிர்பிழைக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்த வகையான ஏர்பேக்குகள், … Read more

ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தினால் போதும்.. உங்கள் வீட்டில் Alto 800!

சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம். இந்திய மக்கள் பலர், தற்பொழுது கார்கள் வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கினார்கள். தற்போதைய காலகட்டத்தில் பைக்குகளின் விலை 1 லட்சத்தை நெருங்குவதாலும், பெட்ரோல் விலை அதிகரிக்கும் காரணமாக பலரும் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், விலை குறைவான பல கார்கள் உள்ளது. அதில் பிரபலமடைந்தது, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ 800 ஆகும். இந்தியாவில் சுசூகி நிறுவனம், … Read more

இதுதான் உலகின் அதிவேக கார்.. பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara!

உலகின் அதிவேகமான காரான “புகாட்டி சீரானின்” சாதனையை இந்த புதிய “SSC Tuatara” முறியடித்துள்ளது.  உலகின் அதிவேகமான கார் என்றாலே நாம் அனைவரும் கூறுவது, புகாட்டி சீரான். அது, மணிக்கு 482.80 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயும். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க எந்த காராலும் முடியவில்லை. இந்த சாதனையை முறியடிக்க யாரேனும் வருவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோ என்ட்ரி போல நுழைந்தது, எஸ்.எஸ்.சி துடாரா (SSC Tuatara). அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் … Read more

பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்! காரில் இருந்து குதித்த பெண்கள்!

பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு  வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் அவரை  எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் … Read more